''காட்டு மிராண்டி பயல்களே!''ன்னு சொன்ன கோபம் வருது இவனுகளுக்கு.
இதுல கொஞ்சம் பேர் நாங்க இப்படியெல்லாம் இல்ல,எங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனா மூடநம்பிக்கை இல்லை நாங்கெல்லாம்
டீசென்டா சாமி கும்பிடுவோம் ன்னு புதுவிளக்கம் சொல்லுவாங்க.
இப்படி சொல்றவனுககிட்ட நெருங்கி போய் பார்த்த இத விட கேவலமா ஏதாவது செஞ்சிட்டு இருப்பாங்க.
''கடவுள் நம்பிக்கையே,மூட நம்பிக்கைதான்''.
இதுல கொஞ்சம் பேர் நாங்க இப்படியெல்லாம் இல்ல,எங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனா மூடநம்பிக்கை இல்லை நாங்கெல்லாம்
டீசென்டா சாமி கும்பிடுவோம் ன்னு புதுவிளக்கம் சொல்லுவாங்க.
இப்படி சொல்றவனுககிட்ட நெருங்கி போய் பார்த்த இத விட கேவலமா ஏதாவது செஞ்சிட்டு இருப்பாங்க.
''கடவுள் நம்பிக்கையே,மூட நம்பிக்கைதான்''.








0 comments:
Post a Comment